Posts

தமிழ்நாடு அரசின் சேவைகளை நேரடியாக வாட்ஸ்அப்-ல் பெறலாம் - புதிய திட்டம் அறிமுகம்

Image
தமிழ்நாடு அரசின் சேவைகளை நேரடியாக வாட்ஸ்அப்-ல் பெறலாம் - புதிய திட்டம் அறிமுகம் அரசு அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை; 66 சேவைகளை வாட்ஸ்அப் மூலம் பெற 'நம்ம அரசு நம்ம கையில்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Watch on YouTube video 📷 👇🌀 https://youtu.be/2Ij9_XjFOpE https://youtu.be/2Ij9_XjFOpE சென்னை, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் அரச சேவைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்ப்பதற்காக, தமிழ்நாடு அரசு ‘நம்ம அரசு நம்ம கையில்’ என்ற புதிய அதிநவீன வாட்ஸ்அப் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 66 அரசு சேவைகளை இந்த புதிய திட்டத்தின் கீழ், தமிழக அரசின் 20 முக்கிய துறைகளை சேர்ந்த 66 அரசு சேவைகளை பொதுமக்கள் எல்லா இடத்திலிருந்தும் மிகவும் எளிதான முறையில் ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். 7845252525 இந்த சேவையை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் 7845252525 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘வணக்கம்’அல்லது ‘ஹாய்’ என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். மொழி அதனை தொடர்ந்து, தமிழ் மொழியில் சேவைகளைப் பெற 'T' என்றும், ஆங்கிலத்தில் பெற ...

குருவின் உச்சத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 'அந்த' ராசி எது?

Image
Astrology : குருவின் உச்சத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 'அந்த' ராசி எது? https://youtube.com/@statuponline?si=mT3lSvAFAodYZ3Tq Astrology : இந்த வார ராசிபலன் ஒவ்வொரு ராசிக்கும் பொருளாதாரம், குடும்பம், தொழில், ஆரோக்கியம் ஆகியவற்றில் கிரகங்களின் சஞ்சாரத்தால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் விளக்கப்பட்டுள்ளன. மேஷம் முதல் மிதுனம் வரை மேஷம் (Aries) 🐏  சுருக்கமான பலன்: உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் சொந்த வீடான மேஷத்திலேயே ஆட்சி பெற்று அமர்வதால், இந்த வாரம் எதையும் சாதிக்கும் துணிச்சலும் அபாரமான ஆற்றலும் உங்களுக்குள் பிறக்கும். பொருளாதாரம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். அதே சமயம், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதால் செலவுகள் எகிறும். எத்தகைய நிதி நெருக்கடி வந்தாலும் உங்களின் சாதுர்யத்தால் சமாளிப்பீர்கள். குடும்பம் & சமூகம்: இல்லறத்தில் இணக்கமான சூழல் காணப்படும். பிள்ளைகளின் அபரிமிதமான வளர்ச்சி உங்களுக்குப் பெருமிதம் சேர்க்கும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கான மரியாதையும் அந்தஸ்தும் உயரும். எனினும், பெ...

யுபிஐ, எல்பிஜி, பான் கார்டு தொடர்பான புதிய விதி இன்று முதல் அமல்

Image
   யுபிஐ, எல்பிஜி, பான் கார்டு தொடர்பான புதிய விதி இன்று முதல் அமல் https://youtu.be/KYzBQE85jo4 https://youtu.be/KYzBQE85jo4 எல்பிஜி, யுபிஐ, பான்கார்டு, வங்கி சேவை கட்டணம் தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளன. எல்பிஜி: நாடு முழுவதும் குழாய் வழி இயற்கை எரிவாயு கட்டமைப்பு உள்ள பகுதி களில், இரட்டை எரிவாயு இணைப்புகளை (எல்பிஜி மற்றும் பிஎன்ஜி) படிப்படியாக ஒழிக்கும் நோக்கில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. புதிய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, வீட்டில் குழாய் வழி எரிவாயு (PNG) இணைப்பு பெற்ற நுகர்வோர், அது பயன்பாட்டிற்கு வந்த 30 நாட்களுக்குள் தங்களிடம் உள்ள எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்பை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்க வேண்டும். யுபிஐ செயலிகளில் புதிய அம்சம்: ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் தவறுதலாக வேறு நபர்களுக்குப் பணம் அனுப்புவதைத் தடுக்கும் பொருட்டு, தேசிய கொடுப்பனவுக் கழகம் இன்று முதல் புதிய பாதுகாப்பு அம்சத்தைக் கட்டாயமாக்குகிறது. இதன்படி, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன...

யுபிஐ, எல்பிஜி, பான் கார்டு தொடர்பான புதிய விதி இன்று முதல் அமல்

Image
  யுபிஐ, எல்பிஜி, பான் கார்டு தொடர்பான புதிய விதி இன்று முதல் அமல் எல்பிஜி, யுபிஐ, பான்கார்டு, வங்கி சேவை கட்டணம் தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளன. எல்பிஜி: நாடு முழுவதும் குழாய் வழி இயற்கை எரிவாயு கட்டமைப்பு உள்ள பகுதி களில், இரட்டை எரிவாயு இணைப்புகளை (எல்பிஜி மற்றும் பிஎன்ஜி) படிப்படியாக ஒழிக்கும் நோக்கில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. புதிய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, வீட்டில் குழாய் வழி எரிவாயு (PNG) இணைப்பு பெற்ற நுகர்வோர், அது பயன்பாட்டிற்கு வந்த 30 நாட்களுக்குள் தங்களிடம் உள்ள எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்பை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்க வேண்டும். யுபிஐ செயலிகளில் புதிய அம்சம்: ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் தவறுதலாக வேறு நபர்களுக்குப் பணம் அனுப்புவதைத் தடுக்கும் பொருட்டு, தேசிய கொடுப்பனவுக் கழகம் இன்று முதல் புதிய பாதுகாப்பு அம்சத்தைக் கட்டாயமாக்குகிறது. இதன்படி, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் ஒருவருக்குப் பணம் அனுப்பும்போது, பயனர்கள் தங்க...

EB Bill : ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துபவரா? - மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு

Image
  EB Bill : ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துபவரா? - மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு EB Bill : மின் கட்டணத்தை வங்கி கணக்கு மூலம் ஆன்லைனில் செலுத்தும் நுகர்வோருக்கு புதிய வசதியை www.tnpdcl.org மூலம் தமிழக மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது தமிழகத்தில் தற்போது வீடுகளுக்கான மின் பயன்பாடு, ஒவ்வொரு 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. அவ்வாறு கணக்கெடுக்கும் நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இந்த காலக்கெடு கடந்தால் எவ்வித அறிவிப்புமின்றி மின் விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்படும். பின்னர், அபராதத்துடன் கட்டணம் செலுத்திய பின் மட்டுமே மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். இந்தச் சூழலில், பலர் வேலைப்பளு மற்றும் மறதி போன்ற காரணங்களால் குறிப்பிட்ட மின் கட்டணத்தை செலுத்த தவறிவிடுகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், தற்போது மின்வாரியம் தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் முறையை தொடங்கியுள்ளது. ➡️Watch on YouTube video 👇📌 https://youtu.be/JsA0DmBi-xs https://youtu.be/JsA0DmBi-xs இந்த வசதியைப் பெற விரும்பும் நுகர்வோர்கள், மின் வாரியத்தின் அதிகாரப் பூர்வ இணையதளம...

210 யூனிட்டுக்கு 282 இதுவரை வசூலிக்கப்பட்டது.. இனி 47 ரூபாய்.. மின் வாரியம் வெளியிட்ட பட்டியல்

Image
தமிழ் English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు বাংলা ગુજરાતી ଓଡ଼ିଆ मराठी Shorts செய்திகள் தமிழகம் இந்தியா நகரம் உலகம் ஜோதிடம் தொலைக்காட்சி தமிழ் தினசரி காலண்டர் வேலைவாய்ப்பு போட்டோஸ் சினிமா வணிகம் விளையாட்டு லைப்ஸ்டைல் தொழில்நுட்பம் வாகனங்கள் பயணங்கள் பிரஸ் ரிலீஸ் Follow us on வாய்ப Notifications Get Updates Get notified of breaking news, exclusive insights, and must-see stories! https://youtu.be/JsA0DmBi-x https://youtu.be/JsA0DmBi-xs https://youtu.be/JsA0DmBi-xs சென்னை: 200 யூனிட்டிற்குள் மின்சாரம் வசூலிப்பது எப்படி என மின்வாரியம் டாரீப் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவித்தப்படி பொதுமக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படவிருக்கிறது. இம்மாத முதல் 200 யூனிட் மின்சாரம் தொடர்பான விவரபட்டியலை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த காலங்களில் 210 யூனிட்டுக்கு 282 வசூலிக்கப்பட்டது. ஆனால் இனி பொது திட்டத்தின் கீழ் 210 யூனிட்டுக்கு 47 ரூபாய் தான் பார்த்து வசூலிக்கப்பட உள்ளது. உங்கள் வீட்டில் எவ்வளவுயூனிட் ஓடினால் இனி எவ்வளவு கரெண்ட் பில் வரும் என்பதையும் பார்ப்போம். 2016ம் ஆண்டு...